மனிதநேயம்

பேங்காக்: ராணுவ ஆட்சியின்கீழ் இருக்கும் மியன்மாருக்கு திங்கட்கிழமை (மார்ச் 25) முதல் தாய்லாந்து உதவிப்பொருள்களை அனுப்பத் தொடங்கியது.
காஸா பகுதியில் அதிகரித்துவரும் உயிரிழப்புகளும் மனிதநேய நெருக்கடியும் சிங்கப்பூரர்களுக்குப் பெரும் துயரத்தை அளிப்பதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரஸ்ஸல்ஸ்: காஸாவுக்கான மனிதநேய உதவியை ஐரோப்பிய ஒன்றியம் மும்மடங்காக்கியுள்ளது.
டெர்னா, லிபியா: கிழக்கு லிபியாவில் அண்மையில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய வெள்ளத்தை அடுத்து, நோய்ப் பரவல் அதிகரிக்கக்கூடும் என்று நிவாரண உதவிக் குழுக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
திருவனந்தபுரம்: மகளின் திருமணத்திற்காகச் சேர்த்து வைத்திருந்த பணத்தைக்கொண்டு ஐந்து ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக வீடு கட்டித் தந்துள்ளார் இந்தியாவைச் சேர்ந்த கொத்தனார் ஒருவர்.